JUST FOR LAUGH ONLY/சிரிப்பதற்கு
மட்டும்!!
இரண்டு சேர நாட்டு
நண்பர்கள்(மலையாளிகள்)பாண்டி நாட்டுக்கு (தமிழகம்)வந்தனர்
வணிக விஷயமாக.வந்த வேலை
முடிந்ததும் ஊர் திரும்பினர் தத்தமது பெட்டிகளுடன் அடுக்கு தொடர்
வண்டியில்(ரயிலில்). அந்த ரயில் செங்கோட்டை வழியாக திருவனந்தபுரம் செல்ல உள்ளது.
செங்கோட்டையில் ரயில் சிறுது நேரம் நிற்கும் போது இருவரும் தத்தமது பெட்டிகளை
ரயிலில் வைத்துவிட்டு காபி அருந்த இறங்கி இரயில் நிலையத்தில் உள்ள கடைக்கு
சென்றனர்.
பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் கிளம்பி சென்றதை கவனிக்க மறந்த அவர்கள்
காபி கடையை விட்டு வெளியே வந்து பார்த்தால் ரயிலை காணோம்.
உடனே அவர்களில் ஒருவன்
அவன் பெயர் கோவிந்தன்.கூக்குரல் இட்டான்.
கோவிந்தன் :- எடோ சேட்டா எந்தா இ அந்நியாயம்.
ரயில் போயி.அதோட நம்ம பெட்டியும் போயி எண்ட குருவயூரப்பா.எந்தா இ மனுஷாளுக்கு வந்த
சோதனை.இப்ப எந்து செய்யு? என வினவினார்.
அதற்கு உடன் வந்த அப்பு மேனன் பதில் சொன்னார்.எப்படி?இப்படி:-
அப்பு மேனன் ”- எடோ எந்தா குழப்பம்
கோவி :- பெட்டி போயி.
அப்பு :- ஓ ! பெட்டி போயி.அது தன்னே
குழப்பம். எந்தா ஒன்னும் பேடிக்க வேண்டா.பெட்டி போயி எந்தா தாக்கோல் இவ்விடந்தன்னே
உண்டு!!
என சொன்னாராம்
. அதாவது பெட்டி போனால்
என்ன.சாவி நம்மகிட்டதானே இருக்கு என சொன்னாராம்
.
என்ன ஒரு மதி நுட்பம்?
சிரித்து மகிழ்வோம்
.
நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment