உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதைஉறக்கச்சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு!!
இப்போது நான் உங்களிடம் ஒரு
போது அறிவுக் கேள்வி ஒன்றினை
உங்களிடம் கேட்கிறேன்.நீங்கள்
அதற்குச் சரியான விடைதனை
அளித்தீர்கள் என்றால் உண்மையில்
நீங்கள் ஒரு கணித மேதைதான்.
என்ன என்று இறுதியில் நம் அதைத்
தீர்மானித்துக்கொள்வோம் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
கேள்வி :- 1 (ஒன்றோடு ) 1 (ஒன்று)
சேர்த்தால் வரும் விடை என்ன ?
இதுதான் எனதுகேள்வி. உங்களுக்கு
நான் மேலே சொன்ன கேள்விக்கு
நீங்கள் விடை அளிக்க தரும் கால
அவகாசம் சரியாக 2 நிமிடங்கள்.
யோசித்துவையுங்கள். மீண்டும்
நான் உங்கள் அனைவரையும்
சந்திக்கிறேன் .நன்றி !! வணக்கம் !!
அன்புடன் ,
மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment