Sunday, 6 October 2013

மனிதனைத் தீயவழிகளில்...சைத்தானின் பூர்வாங்கம் ...தொடர்ச்சி...பாகம் எண்:- 2.




அனைத்து வாசகர்களுக்கும் !!            


என் இனிய இதயங்கனிந்த 


வணக்கங்கள் உரித்தாகுக !!             


இந்தக் கட்டுரையின் முதல் பாகம் 


படித்து முடித்திட்ட ரசிகர்கள் 


அனைவருக்கும் இப்போது இதன் 


இரண்டாம் பாகம் வெளிவர 


இருக்கிறது என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                           



எனக்கு இஸ்லாம் மதமும் அதன் 


கோட்பாடுகளும் உளமார என்னைக் 


கவர்ந்துள்ளதற்கு முக்கியமான 


காரணம் என்னவென்றால் 


அன்பர்களே !! இறைவனை 


வணங்குகின்ற இடத்திற்கு ( நமக்கு 


கோவில்--இஸ்லாமியர்களுக்கு 


மசூதி) பெண்களைஇஸ்லாமியர்கள் 


அனுமதிப்பதுகிடையாதுஎன்றஒரே 


ஒரு குறியீடு போதுமானது 


அன்பர்களே!! எப்படி என்றால் 


தெய்வ வழிபாடு நடைபெறும் இடம் 


கோவில் என்பது. அங்கே பெண்கள் 


எப்படி உடை உடுத்தி வரவேண்டும் 


என்று ஒரு வரைமுறை உண்டு. 


நன்கு தழையத்தழைய சேலை 


உடுத்தி உடலின் முன்புறம்,பின்புற 


அசைவுகள் ஏதும் தெரியாதவாறு 


நன்றாக மூடிக்கொண்டு 


சேலையால் முதுகுப் பகுதி உட்பட 


கழுத்துவரை சேலையை இழுத்துப் 


போர்த்திக் கொண்டு வருவதுதான் 


அந்த வரைமுறை.  ஆனால் 


இன்றைக்கு இங்கே 


கோவில்களுக்கு அப்படி எத்தனை 


பெண்கள் உடை அணிந்து கொண்டு 


வருகிறார்கள் ? என்பதுதான் 


கேள்வி. பெரும்பாலான பெண்கள் 


அவர்களது வயிற்றின் தொப்புள் 


பகுதி வெளியே தெரியும்படி 


சேலையை எவ்வளவு கீழே இறக்கி 


கட்டிக்கொண்டு வரமுடியுமோ அந்த 


அளவு இறக்கி, அந்த சேலையையும் 


நன்றாக இறுக்கமாக கட்டி நடக்கும் 


போது பின் எழில்களின் சதைக் 


குலுங்கல்கள் அதனைப் பார்த்து 


ஏக்கப்பெருமூச்சுவிடும் வாலிபர்கள் 


அதைப் பார்த்து மகிழ்ச்சியுறும் 


பெண்கள்,முதுகுப் பகுதி முக்கால் 


வாசிக்குமேல் வெளியில் 


தெரிந்திடும் வகையில் 


ரவிக்கையை அணிந்து கொண்டு 


வரும் குமரிகள் முதல் கிழவிகள் 


வரை பார்த்தாகி விட்டது. 


எவரிடமும் எள்ளின் முனை அளவு 


கூட பண்பாடு,நாகரீகம்,அச்சம், 


அடக்கம்,பணிவு   என்பதுதான் 


கிடையவே கிடையாது அன்பர்களே. 


இந்தமாதிரியான உடை அணிந்து 


கோவிலுக்கு வரும் பெண்கள் 


உண்மையில் சுவாமி கும்பட 


வருவது இல்லை. தன்னைத் தனது 


எழிலை, அழகை, வாலிபர்கள் 


பார்த்து இரசிக்க வேண்டும் அதைத் 


தான் பார்த்து மகிழ வேண்டும் என்ற 


ஒரே நோக்கத்தில்தான் 


வருகிறார்கள் என்பதுதான் உலகம் 


அறிந்திட்ட பொதுவான உண்மை 


அன்பர்களே !! ஆக இது போன்ற 


பெண்களின் உடை அழகைக் 


காணும் ஆண்கள், தாங்கள் 


எதற்காக கோவிலுக்கு வந்தோம் 


என்பதையே மறந்து இவர்களது 


தோற்றத்தில் மனம் வசப்பட்டு 


தூய்மையைக் காண வந்தோர்கள் 


நெஞ்சினில், தீய எண்ணங்கள் 


மட்டுமே தாறுமாறாக ஓட 


ஆரம்பிக்கிறது. இதுவே 


உண்மை.சத்தியம்.தெய்வத்தின் மீது 


ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த 


ஒரே ஒரு காரணத்திற்காகவே நான் 


எந்தக் கோவில்களுக்கும்செல்வதே 


இல்லை. புண்ணியம் தேடாமல் 


இருந்தாலும் கூடப் பரவாயில்லை. 


பாவத்தை சம்பாதிக்கக் கூடாது 


அல்லவா. இது எனது தனிப்பட்ட 


கருத்து. ஆக இஸ்லாம் மதம் எனக்கு 


மிகவும் பிடித்துள்ளதர்கு இன்னும் 


ஒரு காரணம்உண்டு அன்பர்களே !! 


அதுதான் மிகவும் முக்கியமானது 


அன்பர்களே !! பெண்கள் வீட்டை 


விட்டு வெளியே தெருவில் நடக்க 


வரும்போது " பர்தா " அணிந்து 


கொண்டு மட்டுமே வந்திடுதல் 


என்பது கட்டாயமாக ஆக்கப் பட்டு 


உள்ளதே ஆகும். ஆம் அன்பர்களே !! 


அமைதிப் பூங்காவாக இருக்கும் 


ஆண்களின் மனம் இந்தப் பெண்கள் 


தங்களது உடல் அங்கங்களை 


வெளியே தெரியும்படி ஆடை 


அணிந்து பின் எழில்கள்,முன் 


எழில்கள் குலுங்க நடந்திடுவதை 


பார்த்திடும் எந்த ஆணின் மனமும் 


அந்தக் காலத்தில், வெளிவந்த           


 "கல்யாணப் பரிசு " என்ற 


திரைப்படத்தில் வரும் பாடலின் 


வரிகள் போலவே :-                                   



துள்ளாத மனமும் துள்ளும் !!       


சொல்லாத கதைகள் சொல்லும் !! 


கிள்ளாத ஆசையைக் கிள்ளும்!!     


இன்பத்தேனையும்வெல்லும்!காதல் 


இன்பத் தேனையும் வெல்லும் !!   



என்ற பாடலில் வரும் வரிகளில் 


சொல்லியது போல, தெருவில் சீர் 


இல்லாமல் உடை அணிந்து வரும் 


பெண்களைப் பார்க்கும் ஒவ்வொரு 


ஆணின் மனமும் அடைகின்ற 


வேதனைகளை வார்த்தைகளால் 


சொல்லிட முடியாது அன்பர்களே. 


இதையே தான் இஸ்லாமியப் 


பிரசித்தி பெற்ற பாடகர் நாகூர் திரு 


E.M. ஹனீபா அவர்கள் தான் பாடிய 


பாடல்களுள் மிகவும் முக்கியமான 


பாடல் " தீன் குலப் பொண்ணு !! 


எங்கள் திருமறைக்கண்ணு !! எனும் 


பாடலில் ஒரு பாரா வரும் :-           



கணவனின் கண்களிலே நிறைந்து                                                          வாழுவாள்!!


பிறர் கண்களுக்கு என்றைக்குமே                                     மறைந்து வாழுவாள் !!


வகை வகையாய் உணவு செய்து                                           இன்பம் ஊட்டுவாள் !!


கணவன் வரவறிந்து செலவு செய்து 

                                         மீதம் ஈட்டுவாள்!!



என்று அந்தப்பாடலில் வரும் கருத்து 


நமக்கு சொல்லுவது என்றால் ஒரு 


திருமணம் ஆன/ஆக வேண்டிய 


பெண் உடல் அழகை அவளது 


கணவன்/கணவனாக வரக் 


கூடியவன் மட்டுமே பார்த்திட 


வேண்டும் !! பார்த்து இரசித்திட 


வேண்டும்.ஊராருக்கு காண்பிக்கக் 


கூடாது என்று தெளிவாக எடுத்துச் 


சொல்லப்பட்டுள்ளது அன்பர்களே !! 


அதற்கு இந்த "பர்தா" உடை 1௦௦சதம் 


துணை புரியும். அந்த சட்டம் நம் 


இந்தியத் திருநாட்டினில் கட்டாயம் 


அமல் படுத்தப்பட்டால் பாலியல் 


குற்றங்கள்,கற்பழிப்புகள் போன்ற 


சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து 


விடும் அன்பர்களே. வெடியின் திரி 


வெளியில் தெரிந்தால்தானே 


அதைப் பற்றவைக்க கைகள் 


வத்திப்பெட்டியைத் தேடும். 


 சரி. அன்பர்களே !! இப்போது நாம் 


கட்டுரையின் உள்ளே சென்று 


அலசிப் பார்ப்போம் நேயர்களே !!     




எல்லாம் வல்ல இறைவன் முதலில் 


இந்த பூமியைப் படைத்தான். பின்னர் 


புழு,பூச்சி,பறவைகள்,விலங்குகள், 


தாவரஇனங்களில்மரம்,செடி,கொடி, 


இவைகளைப் படைத்துவிட்டு நீர் 


நிலைகள்,நதிகள்,ஆறுகள்,மலைகள்


பின்பு அருவிகள், இவை எல்லாம் 


படைத்திட்ட பின் இவைகளை 


எல்லாம் திறம்பட ஆளுமை செய்து 


இவற்றின் முழு பயன்களையும் 


அன்பவிக்க ஒரு இனம் 


ஆண்டவனுக்கு தேவைப்படவே 


அவன்தேவ மற்றும்பூதகணங்களின் 


துணை கொண்டு பூமியில் இருந்து 


மண்  அள்ளிவரச் செய்து அதில் 


இருந்து இறைவனால் உருவாக்கப் 


பட்டவனே இந்த ஆறு அறிவுஉடைய 


மனிதன் என்பது. இந்த மனிதனை 


முழு வடிவமாக ஆக்கிட இறைவன் 


பெரிதும் முயற்சி எடுத்துக் 


கொண்டான். அது போற்றுதலுக்கு 


உரியது அன்பர்களே !!                       



இது பற்றிய முழு விபரம் அடுத்து 


வரும் பாகம் எண் :- 3ல் நாம் 


காண்போமா நேயர்களே !!                 


அதுவரை சற்று இளைப்பாறுவோம் 


அன்பர்களே !!                                       


(கட்டுரை தொடரும்)                               


நன்றி !! வணக்கம் !!                               



அன்புடன் மதுரை T.R.பாலு.              



இந்தக் கட்டுரையின் 3ம் பாகத்தில் 



நாம் அனைவரும் சந்திப்போம்.  அது 



வரும் வரையில் சிந்திப்போம்.         



நன்றி !! வணக்கம் !! 



அஸ்ஸலாமு அலேக்கும் !!                   


அலேக்கும் சலாம் !!                                   


வ ரஹ்மாத்துல்லாயோ தாலா 


பரக்காத்துஹூ !!

No comments:

Post a Comment