Friday, 7 February 2014
மறைந்த நடிகர் நடிகவேள் M.R.ராதா வழங்கிய தீர்ப்பு !!--( இது எப்படி இருக்கு ? )
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
தமிழ் நெஞ்சங்களே !!
அன்பு நிறைந்த வணக்கம்.
என்று ஒரு இடத்தைத் தனியாக
தக்க வைத்துக்கொண்டவர்தான்
காட்டாறுகளைக் கடந்து
வந்துள்ளார் என்பது தெளிவாகும்.
அந்த வகையில் இதோ இன்னும்
ஒரு சம்பவம்/நிகழ்வு அவரின்
வாழ்க்கைப் பாதையில். இதோ
உங்கள் அனைவரின் கனிவான
கவனத்திற்கு :-
ஒரு சமயம் நாதஸ்வரகச்சேரிக்கு
சென்றிருந்தார் நடிகவேள் M.R. ராதா.
இடையில் நாதஸ்வர போட்டி. யார்
நன்றாக நீண்ட நேரம் சுதி பிசகாது
வாசிக்கிறார்கள்என்பதுபோட்டியின்
விதி/சாராம்சம்..ஆளுக்குஅரைமணி
நேரம்வீதம்இரண்டுவித்வான்களும்
இசை மழையைபொழிந்துதள்ளினர்.
அன்புள்ளஇசைரசிகப்பெருமக்களே!!
உங்க எல்லோருக்கும் வணக்கம்.
இன்னைக்கு இங்கே நடைபெற்ற
நாதஸ்வரம் வாசிக்கும் போட்டியில்
யார் நீண்ட நேரம் சுதி பிசகாமல்
வாசிக்கின்றார்கள் என்பதைக்
கண்டு தேர்வு செய்ய வேண்டியது
என்று. உண்மையில் அதுதான்
வைத்த குழலை கடைசிவரைக்கும்
வெளியே எடுக்காமல் ஒத்து ஊதிய
ஊமச்சிகுளம் ஊமைத்துரைதான்
மிகச் சிறந்த வித்வான் என்று நான்
இங்கே தீர்ப்பு வழங்குகிறேன். ஏன்?
ஏன்? அப்படீன்னு நீங்க கேக்கலாம் ?
காரணம் என்னான்னா கச்சேரி
ஆரம்பம் முதல் முடிவு வரை சுதி
கொஞ்சம் கூட பிசகிடாமல், அதே
நம்ம ஒத்து ஊதுற வித்வான்
ஊமச்சிகுளம் ஊமைத்துரைதான்
நன்றி. வணக்கம். என்று
கூறி விடை பெற்றார் நடிகவேள்
மறைந்த M.R.ராதா.
இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!
Labels:
உண்மை நிலை,
எண்ணம்,
கடந்தகால வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment