Wednesday, 26 February 2014
பிள்ளைகள் பிறப்பது எல்லாம் பூர்வ புண்ணிய பலன்களால் மட்டுமே !! இது ஒரு ஜோதிடம் சம்பந்தப்பட்ட விளக்க கட்டுரை !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
அன்பர்களே !!
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக
நான் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்தவன்
நான். மலேசியா நாட்டில் கோலாலம்பூர்
நகரில் ஏறத்தாள ஐந்து ஆண்டுகளுக்கு
மேலாக அங்குள்ள மிகப் பெரிய அளவில்
(மந்திரிகள், டத்தோக்கள் செல்வந்தர்கள் )
வாழ்ந்திடும் மனிதர்களுக்கு ஜோதிடம்
சொன்னவன் அடியேன் என்பதை இந்த
தருணத்தில் உங்களது கவனத்திற்கு
கொண்டு செல்வதில் நான் உள்ளபடியே
மிகவும் பெருமைப்படுகிறேன்.
எனவே நான் எனது இந்தக் கட்டுரையை
ஜோதிடம் கலந்த ஒரு கட்டுரையாக இங்கே
தருகின்றேன் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
பொதுவாக நம்மில் ஒரு சொல்வழக்கு என்று
உண்டு. அது என்னவென்றால் :-
ஒருவருக்குப்பிள்ளைகள் மிகதிறமைசாலியாக,
நல்ல அறிவுள்ளவனாக, ஆற்றல் மிக்கவனாக,
விளையாட்டு வீரனாக, அரசியல் வித்தகனாக,
நடிகனாக, வசனகர்த்தாவாக, இதுபோல
சமூகத்தில் குறிப்பிட்டுப் பேசப்படும் ஒரு தனி
மனிதனாக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்தான்
என்றால் என்ன சொல்வார்கள் நாட்டில் உள்ள
மக்கள் :-
அவுத்த நேரம்தாண்டா !! காரணம் .......
என்று சொல்வது நம் மக்களின் வழக்கம். இது
எடுத்து உரைக்கின்றன.
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! பிரபல ஜோதிட
சொல்லியிருக்கிறார் என்றால் :-
ஸ்தானம் என்று மற்றும் ஒருபெயரும்உண்டு.........
என்று மிகமிகத் தெளிவாக அங்கே அந்த நூலில்
ஜோதிட சாம்ராட்வராஹிமிஹிரர்எழுதியுள்ளார்
திரு.இராமமூர்த்தி சேர்வை அவர்கள்
அவ்வப்போது ஜோதிட வகுப்புகள் எடுக்கும்
பிரதிபலனாக அவர்களுக்கு பிள்ளைகள்
குறிப்பிட விரும்புகிறேன் என்று சொன்னால்,
ஜென்மத்திலாவது நல்ல பிள்ளைகளைப்
பெற்று வளர்த்து ஆளாக்கிட நமக்கு உற்றதுணை
புரியும் என்பதில் சந்தேகமே இல்லை.
மீண்டும் எமது அடுத்த ஜோதிடம் சம்பந்தப்பட்ட
அன்பையும்,நட்பையும்,நல்லதோர்
மதுரை T.R. பாலு.
Labels:
உண்மை நிலை,
எண்ணம்,
கடந்தகால வரலாறு,
கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment