Monday, 2 September 2013
ஆண்கள் தங்க நகை அணியலாமா ? அது ஆண்மையைக் குறைக்குமா ? ஒரு சிந்தனை மேடை !!
உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
விண்ணுக்கு !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
வாழ்த்துக்கள் !!
இன்றைய தினம் நான் இந்தக்
கட்டுரைக்கு தேர்ந்து எடுத்துள்ள
தலைப்பு சற்றே வித்தியாசமானது,
இதுவரை நான் படைத்த படைப்பு-
கருதுகிறேன்.
பொதுவாக மனித உடற்கூறு
தத்துவத்தின் அடிப்படையில் காம
பங்கு எனவும் ஆண்களுக்கு இரண்டு
பங்கு எனவும் உள்ளதாகவே
இறைவன் படைத்து உள்ளான்.
அப்படி என்றால் எப்படி ஆண்கள்
பெண்களை இந்த காம விஷயத்தில்
அடக்கி ஆள முடிகிறது ? இது
உண்மையிலேயே மிகவும்
அதற்குத்தான்
இறைவன் கீழ்க்கண்ட மூன்று
அம்சங்களை பெண்களுக்கு
ஒவ்வொன்றிலும்
ஒரு பங்கினை செயல் இழக்கச்
செய்து விடுகின்றோம் . அவை
எவை எனின்:-
1) தங்க நகைகளை பெண்களுக்கு
அணிவிப்பதன் மூலமாக ஒரு
பங்கு காம உணர்வு பெண்களிடம்
இருந்து செயல் இழக்கச்செய்து
விடுகின்றோம்.
2) வாசனை மிகுந்த மலர்களை
பெண்களின் கூந்தலில் நாம்
அணிவிப்பதன் மூலமாக அந்த
பெண்களிடம் இருந்து செயல்
இழக்கச் செய்து விடுகின்றோம்.
3) பட்டுப் புடைவைகளை பெண்கள்
இழக்கச்செய்துவிடுகின்றோம்.
எனவே இப்போது பாருங்கள்
விகிதாசாரத்தினை.
ஆண்களுக்கு இரண்டு பங்கு.
பெண்களுக்கு ஒரே ஒரு பங்கு
காம உணர்வுதான் மிஞ்சி உள்ளது.
இதுதான் காம சூத்திரம் என் பது.
இப்போது சொல்லுங்கள் எனது
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!
இந்த மூன்று அணிகலன்களையும்
நாம் பெண்களுக்கு அலங்காரம்
என்ற பெயரால் அவர்களுக்கு நாம்
(ஆண்கள்) அணிவித்து நாம் நமது
பலத்தை உயர்த்திக் கொள்கிறோம்
எனவேதான் காம உணர்வுகளைப்
பொறுத்த வரையில்ஆண்கள்
பெண்களை வென்று இல்லறம்
என்ற நல்லறத்தில் ஜெயக்கொடி
நாட்டுகிறோம் அன்பர்களே!!
இப்போது சொல்லுங்கள் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே!! ஆண்கள்
தங்க நகை அணியலாமா அல்லது
கூடாதா என்று.
மேலே குறிப்பிட்ட மூன்று
அம்சங்களில் முதல் அம்சமான
தங்க நகை ஆண்கள் அணிந்தால்
ஒன்றுக்கு ஒன்று என ஆகிவிடல்
ஆகாது என்பதை மனதில்
நிறுத்தி இன்றும் இஸ்லாமிய
ஆண்கள் வெள்ளியில்தான்
(நகை) ஆபரணங்கள் அணிந்து
கொள்வதை நாம் பார்கின்றோம்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
அணியுதல்
அவர்கள்
கூறுகிறார்கள்
மிக்க நன்றி
மீண்டும் சந்திப்போம்.
மதுரை TR.பாலு !!
Labels:
உண்மை நிலை,
எண்ணம்,
கருத்து,
நாட்டுநடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment