உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
வணக்கம் !!
வழுக்கை
தலையும் பிறர்
நகைக்கும் நிலையும்.
அனைவருக்கும் வணக்கம்.
பொதுவாக ஆண்களில் நூறு
பேர்களை எடுத்துகொண்டால்
முப்பது வயது முதல் நாற்பது
வயதிற்குள்ளாகவே அவர்களில்
நாற்பது பேருக்குமேல்
தலையில்
வழுக்கைவிழுவது என்பது
தவிர்க்க முடியாது
என்னும்நிலைதான் இன்றுநாட்டில்
காணப்படுகிறது.
இதற்கு மூல
காரணம் என்னவென்று ஆராய்ந்து
பார்த்தால் அதற்கு மூல காரணம்
பரம்பரை
என்பது தொண்ணூறு
சதவிகிதம் மற்றும் பூச்சி
தாக்குதலால் முடிகொட்டி
அதன்காரணமாக வழுக்கை
விழுவது என்பது எஞ்சிய பத்து
சதவிகிதம் என்று
ஆராய்ச்சியாளர்கள்
எடுத்த
முடிவில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வழுக்கைநிலையை பற்றி
சம்பந்தப்பட்டோர் யாரும்
கவலைப்பட தேவை
இல்லை.ஏன்
என்றால் ஆங்கிலேயர்கள்
வழுக்கை பற்றியும் நரைச்ச நிறம்
கொண்ட முடியை
பற்றியும்
கூறியுள்ள கருத்து:-
1)
BOW THE
BALD HEAD
2)
RESPECT THE GREY HAIRS
மேற்சொன்ன வாசகத்துக்கு
அர்த்தம் என்னான்னா வழுக்கை
தலைக்கு தலை வணங்கு.நரைத்த
முடிக்கு
மதிப்பு கொடு என்று
பொருள்.
எனக்கு தெரிஞ்ச ஒரு டயர்
புதுப்பிக்கும் நிறுவன விளம்பரம்
என்ன
சொல்லுதுன்னா:-
உங்கள் தலையில் வழுக்கை
இருந்தால் அறிவு அதிகம்.
உங்கள் டயரில் வழுக்கை
இருந்தால்
ஆபத்து அதிகம்.
உலகின் சிறந்தசிந்தனையாளர்கள்
பழுத்த
அரசியல்வாதிகள்
மேதைகள்,அறிவு ஜீவிகள் இவங்க
எல்லாருக்கும்தலைவழுக்கைதான்.
அதனாலே
அதை நினைத்துயாரும்
கவலைப்படகூடாது இந்த அம்சம்
தானாக வருவது.இயற்கைதருவது.
சரி
கடைசியாக ஒரு கருத்து.ஏன்
மதுரை T.R.பாலு சார் உங்களுக்கு
ஏன் இவ்வளவு அக்கறை
வழுக்கைதலையை பற்றி என
நீங்கள் கேட்பது தெரியுது.ஏன்
என்றால் எனக்கும் தலை
வழுக்கை தான். (இது எப்படி
இருக்கு)நன்றி!! வணக்கம்!!..
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment