அந்தக் கால காதல் பாடல்களில் காணப்பட்ட கண்ணியம் !! இந்தக்கால காதல் பாடல்களில் காணப்படும் விரசம் !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் எனது வணக்கம்.
இன்றைய தினம் வெளிவரும்
திரைப்படங்களில் உள்ள காதல்
பாட்டுக்கள் இவைகளில்
விரசம்தான் அதிகம்
காணப்படுகிறது. ஆனால்
அன்றையதினம் அந்தக் காலத்
திரைப்படங்களில் வந்த காதல்
பாடல்களில்தான் எத்தனை
மென்மையாக காதல் என்ற
உணர்வுகளை நம் முன்னோர்கள்
வெளிப்படுத்தி இருந்தனர். இதோ
அந்தக் காலத்தில் வெளிவந்த படம்
"அடுத்த வீட்டுப் பெண் "இந்தப்
படத்தில் உள்ள அத்தனை
பாடல்களும் தேன் சொட்டுகள்தான்.
இதோ உதாரணத்திற்கு ஒரு சில :-
இந்தப் படத்தின் கதாநாயகி இரு
தினங்களுக்கு முன்னர் இயற்கை
எய்திய ஆந்திரநாட்டுப் பேரழகி
அஞ்சலிதேவி ஆவார். இந்தப்
படத்தில் அஞ்சலி தேவியினது
எழிலைப் பார்த்தால் ஆண்மை
இல்லாதவனுக்குக் கூட ஆசை
வரும். பாடலில் உள்ள கண்ணியம்
நிறைந்த காதல் கருத்துக்களைப்
படித்து இன்புறுங்கள் அன்பர்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment