Tuesday, 23 July 2013

கூட்டுக்குடும்பவாழ்வின் பெருமைதனை விளக்கும் கவிதை !!


உடல்  மண்ணுக்கு !!


உயிர்  தமிழுக்கு  !!


தமிழனாக  வாழ்ந்திடுங்கள்  !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ்பேசும் சகோதர, சகோதரிகள்


நடுவினில் உரையாடும் பொழுது!!




உலகெங்கிலும்  வாழ்ந்து  வரும்


எனது  உயிரினும்  மேலான


அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!


உங்கள்  அனைவருக்கும்  இனிய,


இதயம்  கனிந்த,


நல்வாழ்த்துக்களுடன்  கூடிய,


வணக்கங்கள் பல  !! சமீப


காலத்தில்(எறத்தாழ 3மாதங்களாக)


தமிழ்த்திரைப்படத்துறைதனில்  


கால்  பதித்துள்ள  உங்கள்


அன்பனாகிய  நான் பொறுப்பேற்று


வசனம்  மற்றும்  பாடல்கள்


எழுதும் இந்திய மலேஷிய கூட்டுத்


தயாரிப்பில்  வெளி வர இருக்கும்


"பிருந்தாவனம் " என்ற வண்ணத்


திரைக்காவித்தில் நான் எழுதிய


மூன்றாவது பாடல்  


"குடும்பஉறவுகளின்பெருமை"தனை


விளக்கும்  பாடல்


ஒன்றினைஎனது அன்புத்தமிழ்


நெஞ்சங்களுக்குக்


காணிக்கையாக்கி


சமர்ப்பணம்  செய்வதில் மட்டற்ற


மகிழ்ச்சிஅடைகிறேன்.பாடலைப்


பார்த்துப்  படித்து  உங்கள்


பொன்னான கருத்துகளை


எனக்கு  எனது  மின்அஞ்சல்


(trbalu1954@gmail.com)மூலம்


உங்களதுகருத்துக்களை


பதிவு செய்திட வேணுமாய்க்


கேட்டுக்கொண்டு  விடை


பெறுகிறேன். நன்றி !! வணக்கம் !!


அன்புடன்  மதுரை  TR.பாலு.




பாடல் எண் :3.

 


கூட்டுக்குடும்பத்தின் சந்தோசம் !!


இங்கே கொண்டாடுது !!- - என்றும்


நாட்டுக் குயில் அதன் சங்கீதம் !!


இங்கே பண்பாடுது.


(கூட்டுக்குடும்ப)


சந்தோஷமென்பது சந்தேகமின்றி!!

                  குடும்பத்தில்தான்!!


சல்லாபமென்பதுநல்லோர்கள்!!


காணா வாழ்வினில்தான் !!


இந்தநாள் தருவது இன்பமென்றும் !!

எங்க கூட்டத்தில்தான் !!


எந்தநாளும்மகிழ்ச்சிகுறைவில்லை 

நாங்கவாழும்வாழ்வினில்தான் !!
( கூட்டுக் குடும்ப)


குழந்தைகள் முகத்தில் காண்பது !!

என்றும் மகிழ்ச்சிதானே !!


குடும்பத்தில் எந்நாளும் இருப்பது !!

இந்த நல்ல சாட்சிதானே !!


குழப்பமென்பதே இல்லாதது !!

குடும்ப காட்சிதானே !!


குதூகலமென்பது மட்டும்தான் !!

எங்கள் மனசாட்சிதானே!!


(கூட்டுக் குடும்ப)
 


நிலையற்றவாழ்வுதான்எப்போதும்!!

இங்கே மனிதவாழ்வு !!


நிலைப்போம் என்பதே தினமும் !!

காணும் நல்லகனவு !!


கலைஎன்பதில்லாமல்முத்தமிழும் !!

என்நாளும் முடிந்ததில்லை !!


கவலைஇன்றிவாழ்ந்தாலேபோதும்!!

என்றும்தொல்லைஇல்லை!!

(கூட்டுக் குடும்ப)

நன்றி !!


வணக்கம் !!


அன்புடன்  மதுரை  T.R.பாலு.



No comments:

Post a Comment