Monday, 3 June 2013

கணவனின் எதிரியோடு மனைவி பேசலாமா? போய் அவனைப் பார்க்கலாமா?





உடல் மண்ணுக்கு !!                          உயிர் தமிழுக்கு !!  



தமிழனாக வாழ்ந்திடுக !!     


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!                                                                                                            


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!                                                                                                        


தமிழர்களுடன் உரையாடும்போது !!   


உலகம் எங்கிலும்வாழ்ந்துவரும்என் 


உயிருக்கும் மேலாக நான் போற்றி  


வணங்கி வரும் என் அன்புத் தமிழ்     


நெஞ்சங்களே !!                                       


முதற்கண் உங்கள் அனைவருக்கும் 


எனது தலை தாழ்ந்த,இதயம் கனிந்த 


அன்பு நிறைந்த வணக்கங்கள் 


உங்கள் அனைவரின் நெஞ்சிலும் 


உரித்ததாக ஆகட்டும்.  நிற்க !!  



இப்பவும் நான் தமிழ் திரையுலகில் 


என்னை இணைத்துகொண்டதன்   


காரணமாக இங்கே இணைய தளம் 


அதில் பணி ஆற்றும் நேரம் மிகமிகக் 


குறைவாக ஆனதினாலே  என்னால் 


முன்போல தினமும் கட்டுரைகள் தர 


இயலவில்லை.                                           


ஆகவேஎன்அன்புத்தமிழ்நெஞ்சங்-      


களே!!என்னை நீங்கள் அனைவரும் 


அருள் கூர்ந்து பொறுத்து அருள் புரிய 


வேண்டுகிறேன்.                                                   


இன்றைய தினம் சற்றே மாறுபட்ட 


ஒருதலைப்பில்உங்கள் அனைவரை 


-யும்  சந்திப்பதில் நான் மிகவும் 


பெருமைப் படுகிறேன் அன்பர்களே !!



கணவனுக்கு கட்டுப்பட்டவள்தான் 


மனைவி என்பதனை நமது 


முன்னோர்கள்  வகுத்த  முறைகள் 


நமக்கு  பல்வேறு நிலைகளில் 


உணர்த்தி உள்ளது. கணவன் 


சொல்லே வேத மந்திரம். அவன் 


காட்டிடும் திசை நோக்கி பாய்பவளே  


மனைவியாகிய அம்பு என்பதனை 


நமது முன்னோர்கள் பலப்பல  


சூழல்களிலும் நிகழ்வுகளிலும் 


இங்கேநிரூபித்துக்காட்டியுள்ளனர் 


என்பதை நான் இங்கே குறிப்பிடும் 


சூழ்நிலை வந்ததற்கு  காரணம் 


இங்கே நமது தாய்த்திருநாட்டினில் 


நடைபெற்று வரும் சில சம்பவங்கள் 


தான் நான் இந்தப் பொருளை எனது 


கட்டுரைக்கே   தலைப்பாக கொடுத்து  


உள்ளேன் எனது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே!!  இன்றைக்கு நடப்பது  


கலி காலம். இதன் சிறப்பு, நிலை 


மறந்து வாழ்வதும்,நெறி இழந்து 


வாழ்பவரும் உணரும் வண்ணம் 


நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்து 


உரைத்து  அதன் மூலம் இங்கே நீதி 


நிலைபெறவேண்டும் என்ற 


கருத்தை மையமாக வைத்து பலப் 


பல நடவடிக்கைகள் நாம் எடுத்து  


வந்திருப்போம் !! சரி. வழக்கமாக


சட்டங்கள் என்ன சொன்னாலும்   


சொல்லா விட்டாலும் கூட 


அன்றாடம் இங்கே நாம்  காண்கின்ற  


சம்பவங்கள்   நம்மை அந்த 


இடத்திற்கு மட்டுமே கொண்டு 


செல்கின்றனஅன்பர்களே !!                                          


இந்த அநியாயங்களும் அக்கிரமங்க 


-ளும் அங்குஇங்கு என்று இல்லாமல் 


அனைத்து இடங்களிலும் இந்த 


வக்கிர செயல்கள் எல்லா இடங்களி 


லும் நடை பெறுவது மட்டும் அல்ல 


அதை அதிகார வர்கத்தின் 


மேல்தட்டு வாசிகள் இந்த தவறுகள் 


நிகழ்வதற்கு காரண கர்த்தாவாக 


இருப்பதுதான் கொடுமையிலும் 


கொடுமை.  இதே நிலை இன்னும் 


இந்த மாநிலத்தில் நீடிப்பது மடமை --


-யிலும் மடமை.   ஆகவே நான் 


இங்கே மனைவிமார்களைப் பார்த்து 


கேட்பது எல்லாம் தயவு செய்து 


நீங்கள் உங்கள் கணவனுக்கு மட்டும் 


ஆவது உண்மையாக இருங்கள். 


எந்த சூழ்நிலையிலும் மாற்றானுக்கு  


உங்கள் கணவனின் எதிரியோடு 


நீங்கள் சேர்ந்து இருக்காதீர்கள். 


கணவனின் கோபத்திற்கு ஆளாகா 


தீர்கள் அந்த ஒரு பாவம் மட்டுமே 


போதுமானது. நீங்கள் நரகத்தில் 


அவதிப் படுவதற்கு. உங்களைத் 


தொட்டுத் தாலி கட்டிய கணவனை 


காசுக்கு ஆசைப் பட்டு அவனது எதிரி 


அவனோடு நீங்கள் இணைந்தீர்களே 


ஆனால், இந்த சமுதாயம் உங்களை 


பழிக்கும். மறு ஜென்மத்தில் நீங்கள் 


குஷ்டம் பிடித்த நோயாளிபோல 


வாழ்வீர்கள்,இதனை உங்கள் 


மனதில் நிலைநிறுத்தி செயல் 


படுங்கள் என இந்த தமிழகத்தில் 


உள்ள (சட்டமன்றத்தில் உள்ள) 


மனைவி மார்களைப் பார்த்து நெஞ்சு  


உருக கேட்டுக் கொள்கிறேன். நீவிர் 


விசுவாசம் காட்ட வில்லை என்று 


சொன்னால் உங்கள் குடும்பமே 


நாசமாகப் போய்விடும். இதை 


மட்டுமே மறக்காமல் தொட்டுத் தாலி  


கட்டிய கணவனை மதித்து அவன் 


என்ன சொல்கிறானோ அதைமட்டும் 


செய்து இந்த தமிழக மண்ணின் 


பெருமையைமாண்பினை காப்பாற்ற  


வேண்டும் என வேண்டி விரும்பி 


கேட்டுக்கொண்டு இந்தக் 


கட்டுரையை நான் நிறைவு 


செய்கிறேன். நன்றி !! வணக்கம் !!  


அன்புடன் மதுரை T.R.பாலு.                    


பின் குறிப்பு :-  அன்பர்களே !! நான் 


(இந்தக் கட்டுரையில் வேறு எந்தக் 


கதாபாத்திரத்தினயும் காட்ட 


வில்லை அதற்கு சில விளக்கங்கள் 


உண்டு. அதனால் பொதுப் படையாக 


நான் காட்டி உள்ள பாத்திரங்கள் 


என்றுமே உங்களில் வாழ்வினை 


வளம் பெற வைக்கும் என்று 


சொல்லி வாய்ப்பிற்கு நன்றி 


பாராட்டி  


                                நீங்கள்காட்டும்பொறுமையே 


உங்களுக்கு பெருமை தரும் என்று 


சொல்லி வணக்கம் கூறி விடை 


பெறுவது உங்கள் அன்பன் மதுரை 


TR. பாலு !! நன்றி !! நேயர்களே !!          


இங்கே கணவன் என்று நான் 


சொல்வது சட்டமன்றத்தில் உள்ள 


விஜய்காந்த் அவர்களும் மனைவி 


என்று நான் குறிப்பிடுவது அந்த  


கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும்  


இங்கே இந்த மனைவி மார்களை 


பணத்தினைக் காட்டி எமாற்றிடும் 


உயர் அதிகார வர்கத்தினர் யார் 


என்பதனை நான் உங்களுக்கு 


சொல்லி புரிய வைக்க வேண்டிய 


அவசியம் இல்லை. நன்றி !! 


வணக்கம் !!                                                       


பணம்!! என்னடா பணம் !! பணம் !!          


குணம் தானடா !! நிரந்தரம் !!                   


குஷ்டரோகியிடமும் இருக்கு பணம்!!


விலை  மாதர்களிடமும்  பணம் 


இருக்கு. அதனால் அவர்கள் சமூக 


அந்தஸ்து பெற்று விட முடியுமா!! 


இந்த கருத்தை கட்சிக்கு துரோகம் 


செய்திடும் கபோதிகள் புரிந்து 


கொண்டால் சரி.  இல்லை என்றால் 


அடுத்து வரும் தேர்தலில் வாக்கு 


அளித்த பொது மக்கள் அவர்களுக்கு 


தத்தமது பாதுகைகளினால் பூஜை 


செய்வித்து அவர்களுக்கு மரியாதை 


செய்வார்கள். அதுவே அவர்களுக்கு 


"முதல் மரியாதை. "

No comments:

Post a Comment