உள்ளதை சொல்கிறேன்!!
அனைவருக்கும் வணக்கம்.முதன்முதலாக Blogger இணையதளத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது எண்ணச் சிறகுகளில் உதிக்கும் பல்வேறு கருதுக்குவியல்களை அப்போதைக்கு அப்போது உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். தங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.அந்த விமர்சனங்கள் மட்டுமே எனது வளர்ச்சி என்ற நிலத்துக்கு இடக்கூடிய உரமாகும் என நான் கருதுகிறேன்.நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு ! .
No comments:
Post a Comment